பொன்மொழிகள்..

விவேகானந்தரின் பொன்மொழிகள்..

*கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

*உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

*செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

*வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

*இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

*பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

*இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.

*அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும்.
நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்.

வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி
அழகான பசி
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!



அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.

பிரார்த்தனை என்பது
கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல.
அது ஆன்மாவின் ஏக்கமாகும்.

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

காலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது.
சில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றை நினைவுகள் என்போம்.
சில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றைக் கனவுகள் என்போம்.

மனித மனத்தில் தோன்றும் நல்ல எண்ணங்களே இந்த உலகில் மிகச் சிறந்த வைரங்கள் .
                                                                                     -பிட்டர் மார்சன் -

நண்பனோடு அளவோடு நட்புக்கொள் ,நாளை அவனே உனக்கு விரோதியாகலம் . எதிரியிடம் அளவோடு பகைமை கொள் ,ஏனெனில் நாளை அவன் உனக்கு நண்பனாகக்கூடும்.
                                           -நபிகள்                                                                                                                                      
                                                                                                                             நான் வாழ்வதற்காக என் பெற்றோர்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம் .
                                                                                        -மாவீரன் அலெக்சாண்டர் -

பிரார்த்தனை என்பது
கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல.
அது ஆன்மாவின் ஏக்கமாகும்.

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
- ஆப்ரகாம் லிங்கன்

முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;
உலகம் உன்னை விழுங்கி விடும்.
-பாரசீகம்

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி
எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது
இழிவானது
-ஹென்றி போர்டு

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
-இங்கிலாந்து.

தந்திரத்தால் ஏமாற்ற முயற்சி செய்யாதே; எப்போதும் நேர்மையாகவே தற்காப்பு தேடிக்கொள். தந்திரத்தை நீ கையாண்டால், உன்னைவிட வல்லவர்களின் தந்திரத்திற்கு பலியாகிவிடுவாய்.
மனிதன் ஆபத்தினால் அநேகமாய் சாவதில்லை. ஆபத்து வருமே என்று எண்ணியெண்ணி, ஆபத்து வருவதற்கு முன்னே முக்கால் பங்கு இறந்து போய் விடுகிறான்.


மனிதனுக்கு தருமசங்கட நிலைமை ஏற்படுவது என்றால், இப்படித்தான் ஏற்படும். கடமை, இரண்டு அம்சங்களாகக் கண்ணில் தோன்றும். அவை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை போலவும் தோன்றும். எதைத் தள்ளுவது, எதைக் கொள்ளுவது என்பதில் தான் தருமசங்கடம்.

அற்ப மனிதர்களுடன் பேச்சுச் சல்லாபம் வைத்துக் கொள்வதைக் காட்டிலும் மௌன விரதம் மேலானது. 

சாதுரியமான குறுக்கு வழியில் வெற்றி பெறுவதை விட நிதாமான அறவழியில் வெற்றி பெறுவது சிறந்தது.


குழ‌ந்தைகளே, ம‌னித‌ர்க‌ளம‌னித‌ர்களாவா‌ல ‌சிற‌ந்பொ‌ன்மொ‌ழிகளமகா‌ன்களு‌ம், அ‌றி‌ந்தவ‌ர்களு‌‌மகூ‌றியு‌‌ள்ளன‌ர். அவ‌ற்றபடி‌த்தஅத‌ன்படி வா‌ழ்‌‌ந்தகா‌ட்டுவோ‌ம்.

தா‌யி‌ற் ‌சிற‌ந்கோ‌விலு‌மஇ‌ல்லை, த‌ந்தை சொ‌ல் ‌மி‌க்க ம‌ந்‌திர‌ம் இ‌ல்லை.

உன‌க்கஒரந‌ண்ப‌ன் ‌நீயே, ஒரபகைவனு‌ம் ‌நீயே, உ‌ன்னை‌தத‌விபகைவனு‌மஇ‌ல்லை, ந‌ண்பனு‌மஇ‌ல்லை

இய‌ற்கத‌னவ‌ழி‌யிலேயசெ‌ல்லு‌ம், அட‌க்குத‌லஎ‌ன்செ‌ய்யு‌ம்.

ச‌‌ன்மா‌ர்‌க்க‌த்‌தி‌னமுடிவசாகாக‌ல்‌வியை‌தத‌ெ‌ரி‌வி‌ப்பதேய‌‌ன்‌றி வே‌றி‌ல்லை.

தூ‌க்க‌த்தஒ‌ழி‌த்தா‌லஆயு‌ள் ‌விரு‌த்‌தியாகு‌ம்.

அவசரமாதவறசெ‌ய்வதை ‌விதாமதமாச‌ரியாக‌சசெ‌ய்வதமே‌ல்

உ‌ண்மையாந‌ட்பஆரோ‌க்‌கிய‌மபோ‌ன்றது. அதஇழ‌‌க்கு‌மவரஅத‌னம‌தி‌ப்பதெ‌ரிவ‌தி‌ல்லை.

ம‌ற்றவ‌ர்க‌ளி‌னந‌‌ற்செய‌ல்களை‌பபா‌ர்‌த்தம‌கி‌ழ்‌ச்‌சி அடையாதவனா‌ல் ந‌ற்செய‌ல்களசெ‌ய்இயலாது.

ந‌ம்மு‌ட‌னவா‌ழ்வோரை‌பபு‌ரி‌ந்தகொ‌ள்வத‌ற்கந‌ம்மமுத‌லி‌லபு‌ரி‌ந்தகொ‌ள்வே‌ண்டு‌ம்.

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌மஇ‌ல்லா‌‌வி‌ட்டா‌லவா‌ழ்‌க்கஎ‌ன்பதசும‌க்முடியாபெ‌ரிசுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

மி‌ன்‌மி‌னி‌பபூ‌ச்‌சி எ‌வ்வளவஒ‌ளியுட‌ன் ‌திக‌ழ்‌ந்தாலு‌மஅது ‌ஆகாது.

ந‌ம்‌பி‌க்ககுறையு‌மபோதஒ‌வ்வொரம‌னிதனு‌மநெ‌றிய‌ற்கொ‌ள்கையமே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

அரச‌னஅ‌ன்றகொ‌ல்லு‌ம், தெ‌ய்வ‌ம் ‌நி‌ன்றகொ‌ல்லு‌ம்.

எ‌ளியாரவ‌லியா‌ரஅடி‌த்தா‌ல், வ‌லியாரை‌ததெ‌ய்வ‌மஅடி‌க்கு‌ம்.

ஊ‌சி முனை‌யி‌லதவ‌மசெ‌ய்தாலு‌மஉ‌ன்னதுதா‌ன் ‌கி‌ட்டு‌ம்.

வியா‌தி‌க்கமரு‌‌ந்தஉ‌ண்டு, ‌வி‌தி‌க்கமரு‌ந்உ‌ண்டா

தினை ‌வி‌தை‌த்தவ‌ன் ‌தினஅறு‌ப்பா‌ன், ‌வினை ‌விதை‌த்தவ‌ன் ‌வினஅறு‌ப்பா‌ன்.

நண்பர்களைப் பற்றிய பல்வேறு பொன்மொழிகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கேப் பார்க்கலாம்.



நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.

பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.