Monday, April 11, 2011

மழை

நீ ஒரு மழைக்கவிதை கேட்டாய்
நீ மழையில் நனைந்த கதையை சொன்னேன்
சாரல் துளிகள் படிந்த
சாளரகன்னாடியில்உன்
பேரை எழுதினேன்
அழிக்க மனமில்லாத மழை
நின்று போனது

No comments:

Post a Comment